செவ்வாய், ஜனவரி 06, 2009

சிந்தாநதி

சிந்தாநதி எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும் :-)

10 கருத்துகள்:

இரா.ஜெகன் மோகன் சொன்னது…

அதானே ரொம்ப நாளா அவரைக் காணலை!

:(

Voice on Wings சொன்னது…

ஓ, இப்படியெல்லாம் கூட இருக்கா? இதை வலைப்பதிவுகளின் அடுத்தக் கட்ட நகர்வாகத்தான் என்னால் பாக்க முடியுது.

cheena (சீனா) சொன்னது…

ஆம் - வலைச்சர பொறுப்பாசிரியராக இருக்கும் நான் வலைச்சர நிர்வாகிகளில் மூத்தவரான சிந்தா நதியுடன் இது வரை தொடர்பு கொண்டதில்லை. எங்கிருந்தாலும் உடனே வருக !

விருபா - Viruba சொன்னது…

திருநெல்வேலி வருகிறேன், சந்திக்கலாம் என்று இரண்டு மாதங்களுக்கு முன்னர் அனுப்பிய மின்-அஞ்சலுக்கும் பதில் கிடைக்கவில்லை.

மேடைக்கு வரும்போதுதான் கேட்கவேண்டும்

Kasi Arumugam சொன்னது…

//அடுத்தக் கட்ட நகர்வாகத்தான்//

kusumbu? :-)

ILA (a) இளா சொன்னது…

//கட்ட நகர்வாகத்தான் என்னால் பாக்க முடியுது.//
twitter வேலைய இங்கேயும் ஆரம்பிச்சாச்சா?

Kasi Arumugam சொன்னது…

ஜெகன்மோகன், வாவ், விருபா,

ஆச்சரியமாக இருக்கிறது. பதிவர் பட்டறை ஏற்பாட்டாளர்களோடு அவர் தொடர்பிலிருந்தார் என்று தெரியும். யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.

சீனா, உங்களுக்கும் தெரியவில்லை என்பது வியப்பாகவே உள்ளது:(

Sanjai Gandhi சொன்னது…

காசி அண்ணே.. நீங்க கண்டிக்க ஆளில்லாம வளர்ந்துட்டு இருக்கிங்க.. எங்களை மாதிரியே மொக்கை பதிவு போட்டு எங்களுக்கு டஃப் காம்படிஷன் குடுக்கறிங்க.. இதெல்லாம் நல்லா இல்ல.. அழுதுறுவேன்.. :(

Sanjai Gandhi சொன்னது…

காசி எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும் :-)

( ஒரு மாதமா நீங்களும் தான் ஆளையே காணலை.. நான் கடவுள் பார்த்தாச்சா? விமர்சனம் எங்கே? )

பெயரில்லா சொன்னது…

காசி எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்

சிந்தாந்தி மேடையில் நிற்கிறன்றார்

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...