சனி, செப்டம்பர் 20, 2003

குருவிடம் கற்காத கலை

இப்போது தான் தட்டுத்தடுமாறி html என்றால் என்ன என்றே தெரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறேன். ஆகவே எதனால் அந்த சாகபட்சிணி vs. மாமிசபட்சிணி அட்டவணைக்கும் அதற்கு மேலே உள்ள பத்திகளுக்கும் இத்தனை இடைவெளி, அதை என்ன செய்து போக்கலாம் என்றெல்லாம் தெரியவில்லை. சீக்கிரம் கற்றுக்கொள்ள வேண்டும்!

கருத்துகள் இல்லை:

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...