'வலைப்பின்னல் அமைப்பில் கம்பியில்லாத் தொடர்பு' என்ற தலைப்பில் ஒரு கட்டுரைத் தொடர் செய்யலாம் என்று ஆசை. இந்த விஷயத்தில் என் அனுபவத்தை பதிக்கும் விதமாய் இதை நான் முயலுகிறேன்.
'பிறநாட்டு நல்லறிஞர்கள் சாத்திரங்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்' என்றான் பாரதி. இன்றைக்கு ஒரு சாதாரண அறிவியல் தொழில்நுட்ப விஷயத்தை தமிழில் எழுதுவதில் உள்ள சிரமங்கள், அனுகூலங்கள் என்ன என்பதை அறிந்து கொள்ள ஒரு சோதனை ஓட்டமாயும் இது எனக்குப் பயன்படப் போகிறது. பார்க்கலாம்.
எனக்குப் பிடித்ததை எழுதிக்கொள்ள, பகிர்ந்துகொள்ள ஒரு இடம். எல்லாம் சும்மா சுய தம்பட்டமே!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
எழுத்தென்னும் அற்புதம்
நண்பர் கல்வெட்டு படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...
-
என் அம்மாவும் மகளும் 2000-ல் திருவள்ளூர் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் வேலை சிரமம் இல்லாத வேலை. வேலை எளிதாய் இருந்தது. சம்பளம் அதிகம் கிடைத்தது....
-
அதென்ன தமிழனுக்கு மட்டும் இந்தக் கேவலம்? என்னமோ அனாதப்பயலப் பாக்கற மாதிரியில்ல பாக்கறானுவ, எல்லாவனும்! எல்லா நாட்டுக்காரனுக்கும், அட நம்ம இந...
-
பரண் என்று ஒன்று தமிழ்மணத்தில் இடதுபுறமாக சாத்தி வைக்கப்பட்டிருக்கிறது. யார் பார்க்கிறார்களோ இல்லையோ பழைய பெருச்சாளியான நான் அவ்வப்போது பார்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக