சனி, டிசம்பர் 20, 2003

தமிழ் பயன்பாடு பற்றிய என் கருத்துகள்

கதை, கவிதை தவிர்த்த படைப்புகளில் தமிழின் பங்கு, உபயோகம் ஆகியவை பற்றி நான் காணக்கிடைத்த சில கருத்துகளுக்கு எதிர்வினையாய்த் தான் முதலில் எழுதத் தலைப்பட்டேன். பின் அதில் நேரத்தை விரயப்படுத்தாமல் ஆக்கபூர்வமாக ஏதாவது தோன்றுவதை எழுதினால் என்ன என்று, அப்படி மனதுக்குள் வந்தவற்றை இங்கு பதிக்கிறேன். அவ்வளவு கோர்வையாக வராமல் இருக்கலாம். சிறு பிழைகளை விடுத்து, பொதுவான கருத்து மாறுபாடுகள் இருப்பின் படிப்பவர்கள் தெரிவித்தால் நன்றியுடைவனாக இருப்பேன்.

கருத்துகள் இல்லை:

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...