கதை, கவிதை தவிர்த்த படைப்புகளில் தமிழின் பங்கு, உபயோகம் ஆகியவை பற்றி நான் காணக்கிடைத்த சில கருத்துகளுக்கு எதிர்வினையாய்த் தான் முதலில் எழுதத் தலைப்பட்டேன். பின் அதில் நேரத்தை விரயப்படுத்தாமல் ஆக்கபூர்வமாக ஏதாவது தோன்றுவதை எழுதினால் என்ன என்று, அப்படி மனதுக்குள் வந்தவற்றை இங்கு பதிக்கிறேன். அவ்வளவு கோர்வையாக வராமல் இருக்கலாம். சிறு பிழைகளை விடுத்து, பொதுவான கருத்து மாறுபாடுகள் இருப்பின் படிப்பவர்கள் தெரிவித்தால் நன்றியுடைவனாக இருப்பேன்.
எனக்குப் பிடித்ததை எழுதிக்கொள்ள, பகிர்ந்துகொள்ள ஒரு இடம். எல்லாம் சும்மா சுய தம்பட்டமே!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
எழுத்தென்னும் அற்புதம்
நண்பர் கல்வெட்டு படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...
-
என் அம்மாவும் மகளும் 2000-ல் திருவள்ளூர் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் வேலை சிரமம் இல்லாத வேலை. வேலை எளிதாய் இருந்தது. சம்பளம் அதிகம் கிடைத்தது....
-
அதென்ன தமிழனுக்கு மட்டும் இந்தக் கேவலம்? என்னமோ அனாதப்பயலப் பாக்கற மாதிரியில்ல பாக்கறானுவ, எல்லாவனும்! எல்லா நாட்டுக்காரனுக்கும், அட நம்ம இந...
-
சில வாரங்களுக்கு முன் என் சோனி எரிக்சன் செல்பேசியிலிருந்து நோக்கியாவிற்கு மாறிக்கொள்ள எண்ணம் பிறந்தது. வீடு, பணியகம் இரண்டிலுமே சமிக்ஞை சரிய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக